sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பஸ் கண்டக்டர் மாயம் போலீசில் தங்கை புகார்

/

பஸ் கண்டக்டர் மாயம் போலீசில் தங்கை புகார்

பஸ் கண்டக்டர் மாயம் போலீசில் தங்கை புகார்

பஸ் கண்டக்டர் மாயம் போலீசில் தங்கை புகார்


ADDED : செப் 26, 2024 02:28 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: சேலம் மாவட்டம், வடுகப்பட்டி அருகே தட்டாப்பட்டியை சேர்ந்-தவர் பழனிசாமி, 38, தனியார் பஸ் கண்டக்டர். கடந்த, 23ல், இவ-ரது நண்பர்களான வைத்தீஸ்வரன், கமல், புவனேஸ்வரன், சீனி ஆகியோர், சித்தோடு அருகே கோணவாய்க்கால் கன்னிமார் கோவில் பகுதியில், காளிங்கராயன் வாய்க்கால் அருகே, மது அருந்தி கொண்டிருந்தனர். பின்னர், வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பழனிசாமியை காணவில்லை.

இது குறித்து, உறவி-னர்களுக்கு தகவல் கொடுத்து, விசாரித்ததில் எந்த பயனும் இல்லை. இந்நிலையில், அண்ணனை காணவில்லை என, தங்கை கலா, 31, கொடுத்த புகார்படி, சித்தோடு போலீசார் விசாரித்து வரு-கின்றனர்.






      Dinamalar
      Follow us