sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஓடும்போது தீப்பிடித்த வேன்

ஓடும்போது தீப்பிடித்த வேன்

ஓடும்போது தீப்பிடித்த வேன்


ADDED : ஜூலை 27, 2024 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2024 01:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு அடுத்த, புங்கம்பாடி ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்-தவர் பரத்.

டிராவல்ஸ் நடத்தி வருகிறார். தனது வேனில் வாட-கைக்கு ஆட்களை ஏற்றி செல்வதற்காக நேற்று காலை, 8:45 மணிக்கு ஈரோடு வந்தார். மேட்டுக்கடை அருகே வேப்பம்பா-ளையம் என்ற இடத்தில், இன்ஜினில் இருந்து புகை வருவதை கவனித்தார்.உடனடியாக சாலையோரம் வேனை நிறுத்தி, அருகே இருந்த பெட்ரோல் பங்க்கில் இருந்து தீயணைப்பு கருவியை எடுத்து வந்து தீயை அணைக்க முயன்றார். ஆனாலும் இன்ஜினில் தீப்-பற்றி முழுவதும் பரவியது. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் முழு வேனும் தீயில் சேதமடைந்தது. மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கும் என தெரிவித்தனர். இச்சம்-பவத்தால், 30 நிமிடங்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us