sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு' 'பேக்கிங்' செய்யும் பணி தீவிரம்

/

50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு' 'பேக்கிங்' செய்யும் பணி தீவிரம்

50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு' 'பேக்கிங்' செய்யும் பணி தீவிரம்

50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு' 'பேக்கிங்' செய்யும் பணி தீவிரம்


ADDED : டிச 28, 2025 09:11 AM

Google News

ADDED : டிச 28, 2025 09:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி விழா தற்போது நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக சொர்க்கவாசல் திறப்பு, 30ம் தேதி அதிகாலை நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இவர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்கு, 50 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை பேக்கிங் செய்யும் பணி தற்போது நடக்கிறது.

இதற்காக, 750 கிலோ அஸ்கா, முந்திரி, திராட்சை தலா, 15 கிலோ, 15 கிலோ நெய், 300 கிலோ எண்ணெய், 400 கிலோ கடலை மாவு பயன்படுத்தப்பட்டது. வைகுண்ட ஏகாதசிக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சென்று வர ஏதுவாக, கோவில் நிர்வாகம் சார்பில் சவுக்கு கட்டை கொண்டு தடுப்பு அமைக்கும் பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us