sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிவகிரியில் 2 கடைகளில் திருட்டு

/

சிவகிரியில் 2 கடைகளில் திருட்டு

சிவகிரியில் 2 கடைகளில் திருட்டு

சிவகிரியில் 2 கடைகளில் திருட்டு


ADDED : ஜூலை 16, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, சிவகிரி, விளக்கேத்தியை அடுத்த, பேயன்காட்டு வலசில், ஒரு காம்ப்ளக்சில் கோகுல்ராஜ், ஜெகதீஸ் ஆகியோர் உரக்கடை வைத்துள்ளனர். இதையடுத்து கிருத்திகா என்பவர் சொந்தமாக பூஜை பொருள் விற்பனை கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரு கடைகளிலும் பூட்டை உடைத்து

உள்ளே நுழைந்த ஆசாமிகள், 18 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். நேற்று காலை கடை திறக்க வந்த கடைக்காரர்கள், திருட்டு நடந்ததை அறிந்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடந்த, 12ல் சிவகிரி, மோளபாளையத்தில் பட்டப்பகலில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது. இந்நிலையில் அடுத்தடுத்த இரு கடைகளில் திருட்டு நடந்திருப்பது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us