sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திண்டல் வேளாளர் மருந்தியல் கல்லுாரி செய்திமடல் வெளியீடு

/

திண்டல் வேளாளர் மருந்தியல் கல்லுாரி செய்திமடல் வெளியீடு

திண்டல் வேளாளர் மருந்தியல் கல்லுாரி செய்திமடல் வெளியீடு

திண்டல் வேளாளர் மருந்தியல் கல்லுாரி செய்திமடல் வெளியீடு


ADDED : ஜூலை 26, 2025 01:14 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு அருகே திண்டல் மாருதி நகரில் இயங்கி வரும் வேளாளர் மருந்தியல் கல்லுாரியில், செய்தி மடல் வெளியீட்டு விழா- நடந்தது. கல்லுாரி முதல்வர் சரவணகுமார் வரவேற்றார். கல்லுாரி தாளாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக நிர்வாக குழு உறுப்பினர், பார்மசி கவுன்சில் ஆப் இந்தியா, புதுடெல்லி மற்றும் கல்வி பதிவாளர், அன்னை தெரசா முதுகலை மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி கவிமணி சிறப்புரையாற்றினார். கல்லுாரி அறக்கட்டளை உறுப்பினர் யுவராஜா நிகழ்ச்சியை சிறப்பித்தார். இதை தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி பேராசிரியர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us