sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில்வே நுழைவு பாலத்தில் தொடங்கிய போக்குவரத்து

/

ரயில்வே நுழைவு பாலத்தில் தொடங்கிய போக்குவரத்து

ரயில்வே நுழைவு பாலத்தில் தொடங்கிய போக்குவரத்து

ரயில்வே நுழைவு பாலத்தில் தொடங்கிய போக்குவரத்து


ADDED : ஜூலை 06, 2025 01:37 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் மழைநீர் வடிகால் சேதமடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

ரயில்வே நிர்வாகம் சார்பில் இரு மாதங்களுக்கு முன் சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக நாடார்மேடு பகுதியில் இருந்து காளைமாட்டு சிலை நோக்கி வரும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. லெனின் வீதி, சாஸ்திரிநகர், காசிபாளையம், சென்னிமலைரோடு வழியாக திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது. நேற்று முன்தினம் முதல் கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.






      Dinamalar
      Follow us