sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபைல் பறித்த பழங்குற்றவாளி கைது

/

மொபைல் பறித்த பழங்குற்றவாளி கைது

மொபைல் பறித்த பழங்குற்றவாளி கைது

மொபைல் பறித்த பழங்குற்றவாளி கைது


ADDED : ஜூன் 26, 2025 01:56 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு பஸ் ஸ்டாண்டில், மொபைல் போனை பறித்து சென்ற, 'ஏ' பிரிவு பழங்குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, பழைய பூந்துறை சாலை ஓடை பள்ளத்தை சேர்ந்தவர் கவுதம், 28. கடந்த, 24ல் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, கருங்கல்பாளையம் மோசி கீரனார் வீதியை சேர்ந்த இப்ராகிம், 32, என்பவர் கவுதமின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த, 7,000 ரூபாய் மதிப்புள்ள ரெட்மீ மொபைல் போனை பறித்து கொண்டு தப்பினார். ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி, இப்ராகிமை கைது செய்தனர். இப்ராகிம் மீது பல்வேறு ஸ்டேஷன்களில், 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் போலீஸ் பட்டியலில், 'ஏ' பிரிவு ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us