sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தடை மீறி போராட முயற்சி: ௧௪௫ ஆசிரியர்கள் கைது

/

தடை மீறி போராட முயற்சி: ௧௪௫ ஆசிரியர்கள் கைது

தடை மீறி போராட முயற்சி: ௧௪௫ ஆசிரியர்கள் கைது

தடை மீறி போராட முயற்சி: ௧௪௫ ஆசிரியர்கள் கைது


ADDED : மார் 01, 2024 02:01 AM

Google News

ADDED : மார் 01, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,:சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு, சென்னையில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்து, மூன்று நாட்களாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் நடந்தது.

ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன், உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட போவதாக ஆசிரியர்கள் அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி போராட்டம் நடத்த இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கருப்பசாமி தலைமையில் கூடிய, 106 ஆசிரியைகள் உள்ளிட்ட, 145 பேரை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us