sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெள்ளகோவிலில் 51 கிலோ குட்காவுடன் இருவர் கைது

/

வெள்ளகோவிலில் 51 கிலோ குட்காவுடன் இருவர் கைது

வெள்ளகோவிலில் 51 கிலோ குட்காவுடன் இருவர் கைது

வெள்ளகோவிலில் 51 கிலோ குட்காவுடன் இருவர் கைது


ADDED : ஜூன் 23, 2025 05:37 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: வெள்ளகோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்படி, போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

வெள்ளகோவில், செம்மாண்டபாளையம், பெரியசாமி நகரை சேர்ந்த ஹரிஹரன், 28; ஓலப்பாளையம், கொழிஞ்சிகாட்டுவலசு மாரிமுத்து, 70, ஆகியோர், மொத்த வியாபாரம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த, 51 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us