sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெயில் தாக்கத்தின் நடுவில் ஓட்டளித்து அசத்திய மக்கள்

/

வெயில் தாக்கத்தின் நடுவில் ஓட்டளித்து அசத்திய மக்கள்

வெயில் தாக்கத்தின் நடுவில் ஓட்டளித்து அசத்திய மக்கள்

வெயில் தாக்கத்தின் நடுவில் ஓட்டளித்து அசத்திய மக்கள்


ADDED : ஏப் 20, 2024 07:17 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாவட்டம் மற்றும் மாநகரத்தில் இரு வாரமாக தொடர்ந்து, 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டுகிறது.

மாநிலத்தில் பல நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி, வேலுாரை பின்னுக்குத் தள்ளி ஈரோடு முதலிடம் பிடித்தது.இந்நிலையில் லோக்சபா ஓட்டுப்பதிவு தினமான நேற்று, வெப்ப அலை வீசும் என்றும் வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் வழக்கத்தை விட வெயில் வாட்டியது. அதாவது, ௧௦9 டிகிரி வெயில் நேற்று பதிவானது. ஆனாலும், மக்கள் ஓட்டளிக்க ஆர்வம் காட்டினர். வெயிலை பொருட்படுத்தாமல் ஓட்டுச்சாவடிகளில் காத்திருந்து ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்றினர்.






      Dinamalar
      Follow us