sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வைகாசி கடைசி முகூர்த்தம்: கோவிலில் 18 ஜோடிக்கு திருமணம்

/

வைகாசி கடைசி முகூர்த்தம்: கோவிலில் 18 ஜோடிக்கு திருமணம்

வைகாசி கடைசி முகூர்த்தம்: கோவிலில் 18 ஜோடிக்கு திருமணம்

வைகாசி கடைசி முகூர்த்தம்: கோவிலில் 18 ஜோடிக்கு திருமணம்


ADDED : ஜூன் 12, 2024 05:32 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 05:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால், கோபி கோவில்களில் நேற்று, 18 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால், ஈரோடு மாவட்டம், கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 முதல், 7:00 மணி வரை ஆறு ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதேபோல், பச்சைமலை முருகன் கோவிலில், நேற்று அதிகாலை 4:30 முதல், 7:00 மணி வரை, பத்து ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. தவிர, பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 முதல், 7:00 மணிக்குள் இரு ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.






      Dinamalar
      Follow us