sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சீமானிடம் பிரச்னை செய்ய நாங்கள் தயாரில்லை; அமைச்சர் முத்துசாமி

/

சீமானிடம் பிரச்னை செய்ய நாங்கள் தயாரில்லை; அமைச்சர் முத்துசாமி

சீமானிடம் பிரச்னை செய்ய நாங்கள் தயாரில்லை; அமைச்சர் முத்துசாமி

சீமானிடம் பிரச்னை செய்ய நாங்கள் தயாரில்லை; அமைச்சர் முத்துசாமி


ADDED : ஜன 27, 2025 03:26 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ''சீமானிடம் பிரச்னை செய்ய நாங்கள் தயாராக இல்லை,'' என்று, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.

உடல் நிலை சரியான நிலையில், ஈரோடு தி.மு.க., வேட்பா-ளரை ஆதரித்து, இடைத்தேர்தல் பிரசாரத்தை, அமைச்சர் முத்து-சாமி மீண்டும் தொடங்கினார். மணல்மேடு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் கொண்டு வந்த திட்டங்களின் மீதான வீரியத்தை, பிர-சாரத்துக்காக மக்களை சந்திக்கும்போது தெரிகிறது. எங்களது சிறப்பு திட்டங்கள் பற்றி சீமான் பேசுவது பற்றி விளக்கம் தர தயாரில்லை. அதேநேரம் சிறப்பு திட்டங்கள் குறித்த மக்கள் கருத்தை முக்கியமாக கருதுகிறோம்.

பொதுவாக சீமான் பேசுவதற்கு அத்தனை உரிமையும் உண்டு. அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். நாங்கள் குறுக்கே நிற்-கவோ, பிரச்னை பண்ணவோ தயாராக இல்லை. சீமானின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஈ.வெ.ரா., குறித்து பேசுவதற்கு, தேர்தல் முடிந்த பின் கருத்து கூறுவோம். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நிதி நிலையை மோசமாக வைத்து சென்றதால், அதை சரி செய்வதுடன், தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க., நிறை-வேற்றியுள்ளது. தற்போதைய அரசு கடன் வாங்குவது, திட்டங்-களை செயல்படுத்துவதற்காகத்தான்; வீணடிப்பதற்காக அல்ல. இவ்வாறு அமைச்சர் கூறினார்.






      Dinamalar
      Follow us