sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனைவி மாயம்; கணவன் புகார்

/

மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்


ADDED : டிச 16, 2024 03:30 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் வரதராஜ், 40; தனியார் கடையில் வேலை செய்கிறார்.

இவரின் மனைவி தீபா, 30; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். ஈரோடு மாநகராட்-சியில் துாய்மை பணியாளராக தீபா வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர், மாலையில் வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள் வீடுகளுக்கும் செல்லாததால், மனை-வியை கண்டுபிடித்து தருமாறு, அந்தியூர் போலீசில் வரதராஜ் புகாரளித்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us