sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காட்டுப்பன்றிகளால் கரும்பு தோட்டம் நாசம்

/

காட்டுப்பன்றிகளால் கரும்பு தோட்டம் நாசம்

காட்டுப்பன்றிகளால் கரும்பு தோட்டம் நாசம்

காட்டுப்பன்றிகளால் கரும்பு தோட்டம் நாசம்


ADDED : ஜூன் 16, 2025 03:45 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: அம்மாபேட்டை அருகே பாலமலை அடிவார பகுதியில், நெருஞ்சிப்பேட்டை, கொடம்பாக்காட்டில், விவசாயி வரதராஜ் இரண்டரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, கரும்பு பயிரிட்-டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்குள் புகுந்த காட்-டுப்பன்றிகள், முக்கால் ஏக்கர் பரப்பிலான பயிரை சேதம் செய்-துள்ளது. வரதராஜ் தோட்டத்துக்கு நேற்று காலை சென்ற போது சேதமான கரும்பு தோட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குத்தகைக்கு விவசாயம் செய்யும் தனக்கு யார் நிவா-ரணம் வழங்குவார்கள்? இனி எப்படி குத்தகை கட்டுவது என வேதனை தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us