ADDED : ஆக 22, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தர்மபுரி,
கொம்பேரி மித்ராஹல்லியை சேர்ந்த மூர்த்தி மகள் பேபி, 21; தந்தை
இறந்ததால், ஈரோட்டில் உழவன் நகரில் வசிக்கும் பெரியப்பா மகனான
சின்னசாமி வீட்டில் தங்கி, ஈரோட்டில் ஒரு கார்மென்ட்ஸில் வேலை செய்து
வந்தார்.
வேலைக்கு சென்றவவ் வீடு திரும்பவில்லை. சின்னசாமி
புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
