sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது

/

கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது

கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது

கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது


ADDED : ஜூன் 17, 2025 01:29 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், பர்கூர்மலையில் தாமரைக்கரையை அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர் முருகேசன், 41, கூலி தொழிலாளி. இவர் கஞ்சா செடி வளர்ப்பதாக பர்கூர் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல்

கிடைத்தது. பர்கூர் போலீசார் நேற்று நடத்திய சோதனையில், வீட்டருகே, ௪ அடி உயரத்தில் மூன்று கஞ்சா செடி வளர்க்கப்படுவது தெரிய வந்தது. செடிகளை வேருடன் பறித்த போலீசார், முருகேசனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us