தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது

கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது

கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது


ADDED : ஜூன் 17, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர், பர்கூர்மலையில் தாமரைக்கரையை அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர் முருகேசன், 41, கூலி தொழிலாளி. இவர் கஞ்சா செடி வளர்ப்பதாக பர்கூர் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல்

கிடைத்தது. பர்கூர் போலீசார் நேற்று நடத்திய சோதனையில், வீட்டருகே, ௪ அடி உயரத்தில் மூன்று கஞ்சா செடி வளர்க்கப்படுவது தெரிய வந்தது. செடிகளை வேருடன் பறித்த போலீசார், முருகேசனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us