sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமியிடம் சீண்டிய தொழிலாளி கைது

/

சிறுமியிடம் சீண்டிய தொழிலாளி கைது

சிறுமியிடம் சீண்டிய தொழிலாளி கைது

சிறுமியிடம் சீண்டிய தொழிலாளி கைது


ADDED : ஜன 21, 2025 06:43 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அந்தியூர், மைக்கேல்பாளையம், அந்தியூர் காலனியை சேர்ந்தவர் கார்த்திக், 36; கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி-விட்டது. பவானியை சேர்ந்த, 16 வயது சிறுமியை பார்த்து வர்-ணித்து கையை பிடித்து

இழுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோவில் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us