தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுமியிடம் சீண்டிய தொழிலாளி கைது

சிறுமியிடம் சீண்டிய தொழிலாளி கைது

சிறுமியிடம் சீண்டிய தொழிலாளி கைது


ADDED : ஜன 21, 2025 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2025 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: அந்தியூர், மைக்கேல்பாளையம், அந்தியூர் காலனியை சேர்ந்தவர் கார்த்திக், 36; கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி-விட்டது. பவானியை சேர்ந்த, 16 வயது சிறுமியை பார்த்து வர்-ணித்து கையை பிடித்து

இழுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோவில் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us