sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடும்ப தகராறில் தொழிலாளி விபரீதம்

/

குடும்ப தகராறில் தொழிலாளி விபரீதம்

குடும்ப தகராறில் தொழிலாளி விபரீதம்

குடும்ப தகராறில் தொழிலாளி விபரீதம்


ADDED : டிச 15, 2024 01:10 AM

Google News

ADDED : டிச 15, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, டிச.

15-

ஈரோடு, சின்ன சேமூர், மலைக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் கந்தசாமி, 31, சுமை தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியிடம் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us