sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிரேன் மோதியதில் தொழிலாளி பலி

/

கிரேன் மோதியதில் தொழிலாளி பலி

கிரேன் மோதியதில் தொழிலாளி பலி

கிரேன் மோதியதில் தொழிலாளி பலி


ADDED : ஜன 24, 2026 05:47 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், சேரன் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர், 51, தறி தொழி-லாளி. வேலை முடிந்து விஜயமங்கலத்தில் இருந்து வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் நடந்து சென்றார்.

அப்போது பின்னால் வந்த கிரேன் மோதியதில் பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us