sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்

/

கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்


ADDED : ஜூன் 24, 2025 01:46 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் (சி.பி.எஸ்.இ.,) 11வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார்.

முதல்வர் விஜயலட்சுமி முன்னிலை வகித்து, 'யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல, மன அமைதி மற்றும் ஒழுக்கமான வாழ்வின் தழுவலாகும்' என்றார்.

நிகழ்ச்சியின் போது, மாணவர்கள் 'ஸ்வஸ்திக்' மற்றும் 'ஓம்' வடிவங்களில் அமர்ந்து, யோகாவின் ஆழமான சாட்சியாக தங்கள் ஒற்றுமை மற்றும் ஆன்மிக ஆழத்தை வெளிப்படுத்தினர். மாணவர்கள், உடல் மனம் மற்றும் ஆன்மாவின் ஒருமைப்பாட்டை உணர்த்தும் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் பிராணாயாம பயிற்சிகளிலும் பங்கேற்றனர்.

இதில், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு யோகா பயிற்சியாளர்கள் கோதை பாலவிநாயகம், கற்பகம், அபிராமி ஆகியோர் யோகாசனங்களை கற்றுக் கொடுத்தனர். அப்போது, ஒவ்வொரு ஆசனத்தின் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு சரியாக செய்வது என்பது குறித்து, விளக்கமளித்தனர்.






      Dinamalar
      Follow us