ADDED : ஆக 30, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
மதுவிலக்கு பிரிவு போலீசார், புளியம்பட்டி-நம்பியூர் சாலையில்,
நேற்று மதியம் ரோந்து சென்றனர். அங்கு நின்று கொண்டிருந்த புன்செய்
புளியம்பட்டியை சேர்ந்த அஜீத்குமாரிடம், 28, ஒன்பது கிலோ கஞ்சா
இருந்தது.
கஞ்சவை பறிமுதல் செய்த போலீசார், அஜீத்குமாரை கைது
செய்தனர்.
