sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

12 பவுன் செயின், பணம் திருடிய வாலிபர் கைது

/

12 பவுன் செயின், பணம் திருடிய வாலிபர் கைது

12 பவுன் செயின், பணம் திருடிய வாலிபர் கைது

12 பவுன் செயின், பணம் திருடிய வாலிபர் கைது


ADDED : ஏப் 17, 2025 07:33 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானியில் 12 பவுன் நகை, பணத்தை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பவானி, தேவபுரத்தை சேர்ந்தவர் ஜமுனா ராணி, 63: இவர், இதே பகுதியில் குடும்பத்தினருடன் குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, இவர் தன்னுடைய வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு, அருகில் உள்ள மளிகை கடைக்கு பால் வாங்க சென்றார்.

பின், வீட்டுக்கு வந்து பார்த்த போது, பீரோ கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதிலிருந்த 12.5 பவுன் தங்க செயின் மற்றும் 20 ஆயிரம் ரூபாயை காணவில்லை. இது குறித்து அவர் அளித்த புகார்படி, பவானி

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

பின்னர், அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், இதே பகுதியை சேர்ந்த சசிக்குமார், 36, என்பவர் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது.

பின், அவரை போலீசார் கைது செய்து, 12.5 பவுன் தங்க செயின், 18 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வேறு ஏதாவது இடங்களில் அவர், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us