தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்


ADDED : ஜூன் 27, 2026 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்; சத்தியமங்கலம் போலீசார் கோம்பு பள்ளம் பகு-தியில் நேற்று மாலை ரோந்தில் ஈடுபட்டிருந்-தனர்.

அப்போது அப்பகுதியில் சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்தவரிடம் சோதனை செய்-தனர். சாக்குப் பையில், 3,200 கிராம் கஞ்சா இருந்-தது. விசாரணையில் சத்தி வடக்குபேட்டை சந்-தன டிப்போ பகுதி முத்துக்குமார், 23, என தெரிந்-தது. அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us