sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இறந்து கிடந்த வாலிபர்

/

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இறந்து கிடந்த வாலிபர்

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இறந்து கிடந்த வாலிபர்

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இறந்து கிடந்த வாலிபர்


ADDED : ஜூன் 01, 2025 01:24 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, கன்னியாக்குமரி, குலசேகரம், சங்கரன் விளையை சேர்ந்தவர் ஜெபகனி, 21; ஈரோடு பஸ் ஸ்டாண்ட் மேட்டூர் ரேக்கில் மயங்கிய நிலையில் கிடந்தார். டவுன் போலீசார் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஊழியர்கள் வந்து பார்த்தபோது இறந்தது தெரியவந்தது. அவரது பாக்கெட்டில் ஆதார் அட்டை இருந்ததால், முகவரியை கண்டுபிடித்து, குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விஷம் குடித்ததால் இறந்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us