sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது


ADDED : ஜூலை 26, 2024 04:39 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் மது பாட்டில்களுடன் பிடிபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, பஸ் நிலையத்தில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த பாசார் கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் மகன் சதீஷ், 32; என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.

அதில், அவர் 20 டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திரந்தது தெரிய வந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிந்து சதீஷை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us