sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா

/

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா


ADDED : நவ 10, 2025 04:01 AM

Google News

ADDED : நவ 10, 2025 04:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., சார்பில் வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

மாவட்டத் தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கி பாடலின் பெருமை குறித்து பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் மலையம்மாள், மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் அசோக் குமார், மாவட்ட தலைவர்கள் வர்த்தக பிரிவு துரை, தொழிற் பிரிவு கண்ணன், ஆன்மிகப் பிரிவு தர்மசிங், நெசவாளர் பிரிவு அங்கமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர தலைவர் சத்யா நன்றி கூறினார்.

முன்னதாக பா.ஜ., மாவட்ட மகளிரணி சார்பில் கோயம்புத்துாரில் நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மகளிரணி தலைவி மாலினி தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us