ADDED : நவ 28, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் நேற்று ரோந்து மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள காட்டுக்கொட்டகையில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் விமல், 32; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 18 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

