sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

'ஏசி' மெக்கானிக்கை தாக்கியவர் கைது

/

'ஏசி' மெக்கானிக்கை தாக்கியவர் கைது

'ஏசி' மெக்கானிக்கை தாக்கியவர் கைது

'ஏசி' மெக்கானிக்கை தாக்கியவர் கைது


ADDED : பிப் 09, 2025 06:47 AM

Google News

ADDED : பிப் 09, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே ஆடு வளர்க்கும் தகராறில் 'ஏசி' மெக்கானிக்கை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன், 34; 'ஏசி' மெக்கானிக். இவர், சில மாதங்களுக்கு முன், குல தெய்வ வழிபாட்டிற்காக ஆடு வாங்கி அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன், 60; என்பவரிடம் வளர்க்க கொடுத்தார்.

இது தொடர்பாக கடந்த, 7ம் தேதி ஏற்பட்ட தகராறில் பாண்டுரங்கனை கொடுவாளால் கண்ணன் தாக்கினார்.

இது குறித்த புகாரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us