sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

/

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி


ADDED : நவ 05, 2024 06:32 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தார்.

உளுந்தூர்பேட்டை அடுத்த புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் 40. விவசாயி. இவர் கடந்த 13ம் தேதி திருவேங்கடம் என்பவரின் நிலத்தில் டிராக்டரால் உழுது கொண்டிருந்தார். அப்போது 8ம் வகுப்பு படித்து வந்த ஜெயபால் மகன் சதீஷ்குமார், 13; என்பவர் டிராக்டரில் உட்கார்ந்து வந்தபோது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

தீவிர சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us