sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

காதலியை திருமணம் செய்ய மறுப்பு: காதலன் உட்பட 5 பேர் மீது வழக்கு

/

காதலியை திருமணம் செய்ய மறுப்பு: காதலன் உட்பட 5 பேர் மீது வழக்கு

காதலியை திருமணம் செய்ய மறுப்பு: காதலன் உட்பட 5 பேர் மீது வழக்கு

காதலியை திருமணம் செய்ய மறுப்பு: காதலன் உட்பட 5 பேர் மீது வழக்கு


ADDED : நவ 07, 2025 12:31 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொள்ள மறுக்கும் காதலன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர் என 5 பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ஆனந்தராஜ்,29; இவரும், சின்னசேலம் பகுதியை சேர்ந்த 28 வயது பெண்ணும் கடந்த 5 வருடங்களாக காதலித்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியதால் பெண் கர்ப்பமடைந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் கருக்கலைப்பு செய்துள்ளார்.

இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் கூறியதற்கு ஆனந்தராஜ் மறுத்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஆனந்தராஜ், இவரது தந்தை அண்ணாமலை, தாய் லலிதா, உறவினர்கள் ரோகிணி, கோபிநாத் என 5 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us