sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

/

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு


ADDED : அக் 09, 2025 11:30 PM

Google News

ADDED : அக் 09, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கீழ்குப்பம் அருகே மதுபாட்டில் விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

கீழ்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன், 58; என்பவர், அதே பகுதியில் விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது.

போலீசை பார்த்ததும் அவர் தப்பியோடினார். இதையடுத்து போலீசார் 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தப்பியோடிய அர்ஜூனனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us