sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மதுபாட்டில் விற்பனை செய்தவர் மீது வழக்கு

/

 மதுபாட்டில் விற்பனை செய்தவர் மீது வழக்கு

 மதுபாட்டில் விற்பனை செய்தவர் மீது வழக்கு

 மதுபாட்டில் விற்பனை செய்தவர் மீது வழக்கு


ADDED : நவ 24, 2025 07:06 AM

Google News

ADDED : நவ 24, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்.ஒகையூர் காப்பு காடு பகுதியில், அதே பகுதியை சேர்ந்த கஞ்சமலை மகன் பொன்னுசாமி,55; என்பவர் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது.

போலீசாரை பார்த்த உடன் பொன்னுசாமி தப்பிவிட்டார். இதையடுத்து, அங்கிருந்த 5 மதுபாட்டில்கள் மற்றும் ஸ்கூட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்து, பொன்னுசாமி மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us