sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்லுாரி மாணவி மாயம்: போலீசார் விசாரணை  

/

கல்லுாரி மாணவி மாயம்: போலீசார் விசாரணை  

கல்லுாரி மாணவி மாயம்: போலீசார் விசாரணை  

கல்லுாரி மாணவி மாயம்: போலீசார் விசாரணை  


ADDED : செப் 05, 2025 07:44 AM

Google News

ADDED : செப் 05, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; க ள்ளக்குறிச்சியில் மாயமான கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவி. இவர் சேலம் மாவட்டம் தேவியாகுறிச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு வழக்கம் போல் கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் விசாரித்து தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன கல் லுாரி மாணவியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us