sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 தகராறில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர் பலி

/

 தகராறில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர் பலி

 தகராறில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர் பலி

 தகராறில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர் பலி


ADDED : நவ 21, 2025 05:23 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தகராறில் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய முதியவர் இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த நின்னையூர் சேர்ந்தவர் வீரப்பன்,88; இவர் கடந்த அக்., 14ம் தேதி ஊரில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அக்.,29ம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் வீட்டில் வீரப்பன் திடீரென இறந்தார்.

வீரப்பன் மகன் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us