sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பசு மாடுகள் திருட்டு

/

பசு மாடுகள் திருட்டு

பசு மாடுகள் திருட்டு

பசு மாடுகள் திருட்டு


ADDED : நவ 02, 2025 11:26 PM

Google News

ADDED : நவ 02, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் 2 பசு மாடுகளை திருடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரிஷிவந்தியம் குமரன் தெருவைச் சேர்ந்தவர் பாவாடை மகன் ஏழுமலை, 32; இவர், 5 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 28ம் தேதி வழக்கம்போல் மாடுகளை ஓம்சக்தி கோவிலுக்கு அருகே உள்ள கொட்டகையில் கட்டி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றார்.

மறுநாள் 29ம் தேதி காலை கொட்டகைக்கு சென்று பார்த்த போது 2 பசு மாடுகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us