sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம்: தாய் புகார்

/

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்


ADDED : ஆக 04, 2025 07:02 AM

Google News

ADDED : ஆக 04, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த டி.கே.புதுமண்டபம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகள் ரூபிகா, 20; இவருக்கும் கடுவனுாரை சேர்ந்த சேகர் மகன் ராஜா, 27; இடையே 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. கடந்த இரண்டு மாதங்களாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புதுமண்டபத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 31ம் தேதி காலை 11:00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியில் சென்ற ரூபிகா மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரது தாய் ரங்கநாயகி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us