sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நுாலகத்திற்கு இடம் ஒதுக்கியும் பணி துவங்கவில்லை

/

நுாலகத்திற்கு இடம் ஒதுக்கியும் பணி துவங்கவில்லை

நுாலகத்திற்கு இடம் ஒதுக்கியும் பணி துவங்கவில்லை

நுாலகத்திற்கு இடம் ஒதுக்கியும் பணி துவங்கவில்லை


ADDED : ஜூன் 09, 2025 11:36 PM

Google News

ADDED : ஜூன் 09, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலகத்திற்கான இடம் தேர்வு செய்து ஓராண்டாகியும் இதுவரை பணிகள் துவங்காமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலகத்திற்கு இடம் தேர்வு செய்யப்படாததால் அதற்காக 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல ஆண்டுகளாகியும் பணிகள் துவங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டிய நிலையில் கடந்த ஓராண்டிற்கு முன் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் கட்டடம் பகுதியில் 38 சென்ட் இடத்தை. மாவட்ட நுாலகத்திற்கென ஒதுக்கீடு செய்து கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார்.இதனால் நுாலக தேவைக்காக அலைக்கழிக்கப்பட்டு வந்த இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், நிதி ஒதுக்கியும், இடம் தேர்வு செய்தும் இன்னும், பணிகள் துவங்காமல் இருப்பதற்கு காரணம் தெரியவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் அதிகாரிகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us