sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 குடிபோதையில் தகராறு: 4 பேர் கைது

/

 குடிபோதையில் தகராறு: 4 பேர் கைது

 குடிபோதையில் தகராறு: 4 பேர் கைது

 குடிபோதையில் தகராறு: 4 பேர் கைது


ADDED : நவ 18, 2025 07:31 AM

Google News

ADDED : நவ 18, 2025 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே மளிகைக் கடையில், குடிபோதையில் தகராறு செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த பு துபட்டைச் சேர்ந்தவர் வினோத்குமார் மனைவி தேவி, 36: மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த சிவா 44; பிரகாஷ், 25; சவுந்தர், 39; ஜெகதீசன், 31; மற்றும் பெயர் தெரியாத 6 பேர் மளிகை கடைக்கு வந்து தகராறு செய்து, பொருட்களை சேதப்படுத்தி, தேவியை தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து சிவா, பிரகாஷ், சவுந்தர், ஜெகதீசன் ஆகிய 4 பேரை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us