sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 ஆற்றில் மூதாட்டி சடலம்; போலீசார் விசாரணை

/

 ஆற்றில் மூதாட்டி சடலம்; போலீசார் விசாரணை

 ஆற்றில் மூதாட்டி சடலம்; போலீசார் விசாரணை

 ஆற்றில் மூதாட்டி சடலம்; போலீசார் விசாரணை


ADDED : நவ 20, 2025 05:38 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஆற்றில் இறந்து கிடந்த மூதாட்டி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு மணி ஆற்றில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து கிடந்த மூதாட்டி, புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ருக்மணி, 65; என்பதும், இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us