sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தென்னை மரத்திலிருந்து விழுந்த விவசாயி பலி

/

தென்னை மரத்திலிருந்து விழுந்த விவசாயி பலி

தென்னை மரத்திலிருந்து விழுந்த விவசாயி பலி

தென்னை மரத்திலிருந்து விழுந்த விவசாயி பலி


ADDED : ஆக 15, 2025 10:54 PM

Google News

ADDED : ஆக 15, 2025 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம், ;நாகக்குப்பம் கிராமத்தில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.

சின்னசேலம் அடுத்த நாகக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 45; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார். அப்போது நிலை தடுமாறி மரத்தின் மீது இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us