sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

/

 மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

 மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

 மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


ADDED : ஜன 01, 2026 06:25 AM

Google News

ADDED : ஜன 01, 2026 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள புதுப்பாலப்பட்டு, பழைய பாலப்பட்டு, வட பாலப்பட்டு, தும்பை, பாச்சேரி, மோட்டாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் மரவள்ளியை சாகுபடி செய்துள்ளனர்.

10 மாத பயிரான மரவள்ளிக்கு குறைந்த பராமரிப்பு செலவு. தோட்டக்கலை துறை மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. அறுவடை சமயத்தில் ஆத்துார், சேலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சேகோ தொழிற்சாலை உரிமையாளர்கள் விவசாய நிலத்திற்கே நேரடியாக வந்து அறுவடை செய்யும் மரவள்ளியை வாங்கி செல்வதால், அலைச்சல் இன்றி உடனடியாக பணம் கிடைக்கிறது. இதனால் மரவள்ளி சாகுடி செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us