sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மகள் மாயம் தந்தை புகார்

/

 மகள் மாயம் தந்தை புகார்

 மகள் மாயம் தந்தை புகார்

 மகள் மாயம் தந்தை புகார்


ADDED : நவ 20, 2025 05:38 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடதொரசலுார் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் வைதேகி, 23; இவர், தனியார் மருத்துவமனை ஊழியர். கடந்த 16ம் தேதி வைதேகியும், அவரது உறவினர் சகுந்தலாவும் ராவுத்தநல்லுாரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றனர்.

சுவாமி தரிசனம் முடிந்தது, இருவரும் பஸ் மூலமாக கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வந்தனர். அங்கு சகுந்தலாவை வீட்டிற்கு செல்லுமாறும், சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவதாகவும் வைதேகி தெரிவித்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் வைதேகி வீட்டிற்கு வரவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை ஏழுமலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us