sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குரூப் 2 தேர்வு: 272 பேர் பங்கேற்பு

/

குரூப் 2 தேர்வு: 272 பேர் பங்கேற்பு

குரூப் 2 தேர்வு: 272 பேர் பங்கேற்பு

குரூப் 2 தேர்வு: 272 பேர் பங்கேற்பு


ADDED : பிப் 08, 2025 08:44 PM

Google News

ADDED : பிப் 08, 2025 08:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த குரூப் 2, மற்றும் 2 ஏ, பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வில் 272 பேர் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், டி.என்.பி.எஸ்.சி., மூலம் குரூப் 2 மற்றும் 2 ஏ பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு நேற்று நடந்தது. தேர்வில் 4 பேர் கொண்ட சுற்றுக்குழு அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தேர்வுக்கு 277 பேர் விண்ணப்பித்தனர். இதில், 272 பேர் பங்கேற்ற நிலையில், 5 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார். தேர்வு நிகழ்வுகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us