sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 கள்ளக்குறிச்சியில் தோட்டக்கலை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

 கள்ளக்குறிச்சியில் தோட்டக்கலை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 கள்ளக்குறிச்சியில் தோட்டக்கலை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 கள்ளக்குறிச்சியில் தோட்டக்கலை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 21, 2025 05:24 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் சங்கராபுரம் முருகன், வெள்ளிமலை சத்யராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார். மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர்கள், அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறையால் கொண்டு வரப்பட்டுள்ள யுஏடிடி 2.0 திட்டத்தால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். தோட்டக்கலை வளர்ச்சியை பாதிக்கக்கூடிய உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும். தோட்டக்கலைத்துறை கள அலுவலர்களை அவசர காலத்தில் பணியிட பயிற்சி செய்திடுவதை உடனே நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us