sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மனைவி, மகள்கள் மாயம் கணவன் போலீசில் புகார்

/

 மனைவி, மகள்கள் மாயம் கணவன் போலீசில் புகார்

 மனைவி, மகள்கள் மாயம் கணவன் போலீசில் புகார்

 மனைவி, மகள்கள் மாயம் கணவன் போலீசில் புகார்


ADDED : நவ 27, 2025 05:05 AM

Google News

ADDED : நவ 27, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இரு குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் பாபு மகன் சாகர், 31; இவர், தனது மனைவி கவிதா என்பவருடன் கடந்த 5 வருடங்களுக்கு முன் கள்ளக்குறிச்சிக்கு வந்து, பொம்மை வியாபாரம் செய்து வருகிறார்.

இவர்களுக்கு 4 வயதில் ஆர்த்தி, ஒன்றரை வயதில் கீர்த்தி என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 23ம் தேதி கவிதா தனது இரு குழந்தைகளுடன் கடைக்கு செல்வதாக சாகரிடம் தெரிவித்து சென்றார். தொடர்ந்து பல மணி நேரங்களாகியும் கவிதா வீடு திரும்பவில்லை. உடன் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மனைவி கவிதா மற்றும் இரு பெண் குழந்தைகளை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் சாகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us