sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி விழா

/

 உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி விழா

 உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி விழா

 உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி விழா


ADDED : டிச 01, 2025 05:04 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் கைசிக ஏகாதசி விழா இரண்டு நாட்கள் நடக்கிறது.

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், கைசிக ஏகாதசியை முன்னிட்டு இன்று (1ம் தேதி) காலை 8:00 மணிக்கு பஞ்ச சம்ஸ்காரம், பக்தர்களுக்கு சமாஸ்ரயணம் செய்து வைக்கும் வைபவம் நடக்கிறது.

மாலை 3:00 மணிக்கு உபன்யாசம், இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் வீதியுலா நடக்கிறது.

நாளை அதிகாலை 5:00 மணிக்கு ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் மூலஸ்தானத்தில் கைசிக புராணம் வாசிக்கும் வைபவம், தொடர்ந்து 7:30 மணிக்கு பிரம்ம ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் ஏஜென்ட் கோலாகலன் செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us