sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா

/

பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா

பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா

பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா


ADDED : அக் 28, 2025 05:51 AM

Google News

ADDED : அக் 28, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்பிரமணியர் கோவில் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹார வைபவம் நடந்தது.

திருக்கோவிலுார் ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியர் கோவிலில் கடந்த 22ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. விழாவின் 7ம் நாளான நேற்று சூரசம்கார வைபவம் நடந்தது. காலை 10:00 மணிக்கு வள்ளிதேவ சேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

மாலை 5:20 மணிக்கு உற்சவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கீழையூரை வலம் வந்து, வேல் வாங்கி, கோவில் வளாகத்தில் சூரபத்மனை சம்காரம் செய்யும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us