sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உலக நன்மை வேண்டி விஷ்ணு துர்க்கைக்கு லட்சார்ச்சனை

/

உலக நன்மை வேண்டி விஷ்ணு துர்க்கைக்கு லட்சார்ச்சனை

உலக நன்மை வேண்டி விஷ்ணு துர்க்கைக்கு லட்சார்ச்சனை

உலக நன்மை வேண்டி விஷ்ணு துர்க்கைக்கு லட்சார்ச்சனை


ADDED : நவ 10, 2025 11:04 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் உலக நன்மை வேண்டி விஷ்ணு துர்க்கைக்கு லட்ச்சார்ச்சனை நடந்தது.

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் மூலவர் சன்னதி அருகே விஷ்ணு துர்க்கை தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இத்தல விஷ்ணு துர்க்கையை மக்கள் நம்பிக்கையுடன் வழிபட்டு வருகின்றனர்.

சிறப்பு வாய்ந்த இச்சன்னதியில் நேற்று முன்தினம் கோவில் நிர்வாகத்தின் சார்பில் உலக நன்மை வேண்டி லட்ச்சார்ச்சனை நடந்தது. காலை 6:00 மணிக்கு துர்க்கைக்கு மகா அபிஷேகம், அலங்காரமும், காலை 7:30 மணிக்கு அர்ச்சனை துவங்கி மதியம் 12:00 மணி வரையும், பின்னர் மாலை 3:00 மணிக்கு துவங்கி மாலை 6:00 மணி வரை பட்டாச்சாரியார்களால் லட்சார்ச்சனை நடந்தது. கோவிலின் ராஜகோபுரம், மேற்கு ராஜகோபுரம், கட்டை கோபுரம் ஆகியவற்றின் திருப்பணிகள் சிறப்பாக நடக்கவும், உலக நன்மை வேண்டி ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமையில், கோவில் ஏஜென்ட் கோலாகளன் ஏற்பாட்டில் நடந்த இப்பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us