sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முதியவரை தாக்கியவர் கைது

/

முதியவரை தாக்கியவர் கைது

முதியவரை தாக்கியவர் கைது

முதியவரை தாக்கியவர் கைது


ADDED : நவ 24, 2024 11:22 PM

Google News

ADDED : நவ 24, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்; எலியத்துார் கிராமத்தில் முதியவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் அடுத்த எலியத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 65; இவருக்கும் எதிர் வீட்டைச் சேர்ந்த கருணாகரன் மனைவி பெரியநாயகம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பெரியநாயகத்திற்கு ஆதரவாக தெங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த துரை, 42, என்பவர் தாக்கியதில் பெருமாள் படுகாயமடைந்தார்.

இது குறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து துரையை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us