sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

12 சவரன் நகை மாயம் போலீஸ் விசாரணை

/

12 சவரன் நகை மாயம் போலீஸ் விசாரணை

12 சவரன் நகை மாயம் போலீஸ் விசாரணை

12 சவரன் நகை மாயம் போலீஸ் விசாரணை


ADDED : நவ 05, 2025 07:50 AM

Google News

ADDED : நவ 05, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே வீட்டில் வைத்திருந்த 12 சவரன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 53; கடந்த மாதம் 23ம் தேதி தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 12 சவரன் நகையை இரும்பு பெட்டியில் வைத்து பூட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் மதியம் 2:00 மணி அளவில் பெட்டியை திறந்து பார்த்தபோது நகைகள் மாயமாகி இருந்தது.

இது குறித்து மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us